சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பும் ஆசாமிகளுக்கு விரைவில் வருகிறது ஆப்பு! சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கை!

சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பும் ஆசாமிகளுக்கு விரைவில் வருகிறது ஆப்பு! சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் சமீப காலமாக சில கும்பல்கள் போலி செய்திகளை பரப்புவதும், அதன் மூலமாக சட்ட ஒழுங்கு பிரச்சனை உண்டாகி அரசு சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களுக்கும், சேதம் ஏற்படுவதும் நடைபெற்று வருகிறது. அத்துடன் சிலர் அரசியல் ரீதியாகவும், தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவரை கண்காணித்து சட்டத்தின் பிடியில் அவர்களை கொண்டு வருவதற்கு தமிழக காவல்துறை திட்டமொன்றை வகுத்துள்ளது. இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தமிழ்நாடு முழுவதும் மாநகர, மாவட்ட, காவல் … Read more

காவல்துறையினர் இனி இதை பயன்படுத்தக் கூடாது! டிஜிபி சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு!

காவல்துறையினர் இனி இதை பயன்படுத்தக் கூடாது! டிஜிபி சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு!

உயர் நீதிமன்ற உத்தரவினடிப்படையில் காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறை உயரதிகாரிகளுக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். கடந்த 2011 ஆம் வருடம் உச்சநீதிமன்ற உத்தரப்பின் படி 2012 ஆம் வருடம் இந்திய அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில் கருப்பு ஸ்டிக்கர்களை 4 சக்கர வாகனங்களில் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவினடிப்படையில் … Read more

பெண்ணிற்காக நியாயம் கேட்ட இளைஞரை நடுரோட்டில் அடித்த போக்குவரத்து காவலர்! சைலேந்திரபாபு எடுத்த அதிரடி நடவடிக்கை!

பெண்ணிற்காக நியாயம் கேட்ட இளைஞரை நடுரோட்டில் அடித்த போக்குவரத்து காவலர்! சைலேந்திரபாபு எடுத்த அதிரடி நடவடிக்கை!

கோவை மாவட்டத்திலுள்ள நீலாம்பூர் பகுதியில் மோகன சுந்தரம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஸ்விகி நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறார். இவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு பள்ளி வாகனம் ஒரு பெண்ணின் மீது இடித்து விட்டு நிற்காமல் சென்றிருக்கிறது. இதை கவனித்த மோகனசுந்தரம் பள்ளி வாகனத்தை நிறுத்தி பெண்ணின் மீது இடித்தது குறித்து நியாயம் கேட்டிருக்கிறார். இதை கவனித்த ஒரு போக்குவரத்துக் காவலர் மோகன சுந்தரத்தை சரமாரியாக தாக்கி இருக்கிறார் அந்த … Read more

இதை மீறினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; அரசியல்வாதிகளை எச்சரித்த டிஜிபி சைலேந்திரபாபு!

இதை மீறினால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; அரசியல்வாதிகளை எச்சரித்த டிஜிபி சைலேந்திரபாபு!

முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுத்துறை நிறுவன அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பல்வேறு துறைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழக அதிகாரிகள் என பலர் மத்திய, மாநில, அரசுகளின் சின்னங்களை தவறாக தங்களுடைய வாகனங்களில் பயன்படுத்துவதாக தெரிய வந்ததால் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் டிஜிபி சைலேந்திரபாபு. அரசு சின்னங்களை அனுமதி இன்றி தவறாக பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் … Read more

இரவு நேர ஊரடங்கின் போது காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட டிஜிபி சைலேந்திரபாபு!

இரவு நேர ஊரடங்கின் போது காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட டிஜிபி சைலேந்திரபாபு!

மத்திய மாநில அரசுத் துறை அதிகாரிகள், ஊழியர்கள், நீதிமன்றம் ,நீதிமன்றம் தொடர்பான பணியில் ஈடுபடுவோர், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிவோர், வங்கி, பொது, போக்குவரத்துத்துறை உள்ளிட்டவற்றின் அலுவலுக்காக பயணம் செய்வோர் உரிய அடையாள அட்டை காண்பித்தால் அவற்றை பார்வையிட்டபின் அனுமதிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இரவு நேர ஊரடங்கில் காவல்துறையினர் கடைபிடிக்கவேண்டிய வழி காட்டு நெறிமுறைகள் தொடர்பான அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம் செய்வது, மின்சாரம், தகவல் தொடர்பு, தினசரி பத்திரிக்கை … Read more