தமிழகம் முழுவதும் காவல் துறையினருக்கு சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு! பரபரப்பில் தமிழக காவல்துறையினர்!

தமிழகம் முழுவதும் காவல் துறையினருக்கு சைலேந்திரபாபு போட்ட அதிரடி உத்தரவு! பரபரப்பில் தமிழக காவல்துறையினர்!

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது அதன் பிறகு அந்த பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.இதனையடுத்து அந்தந்த துறைக்கான மானியக் கோரிக்கைகளுக்கான விவாதம் தற்சமயம் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் சிறுபான்மையினர் துறைக்கான மானிய விவாதம் நடைபெற்ற சமயத்தில் அந்தத் துறைக்கான அமைச்சர் செஞ்சி மஸ்தான் உரையாற்றினார் அதில் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகளை அறிவித்து பேசினார்.அதேபோல அதற்கு முன்பாக ஒரு சில தினங்களுக்கு முன்னர் சுகாதாரத் துறை மானிய கோரிக்கை … Read more

ஆட்டத்தை தொடங்கிய சைலேந்திரபாபு! கடும் அதிர்ச்சியில் கொண்டார்கள்!

ஆட்டத்தை தொடங்கிய சைலேந்திரபாபு! கடும் அதிர்ச்சியில் கொண்டார்கள்!

நேற்றைய தினம் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தென்மண்டல காவல்துறை நிர்வாகத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி ,திருநெல்வேலி ,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சார்ந்த காவல் துறை உயரதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்திற்கு தலைமை ஏற்ற தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு உரையாற்றும்போது, ரவுடிகள் சண்டையிட்டுக் கொள்ளும் ஒரு சில சம்பவங்கள் தென்மண்டலத்தில் நடந்து வருகிறது. இந்த ரவுடிகள் மீது குண்டர் … Read more