பாகிஸ்தானிலும் தப்லீக்ஜமாஅத் மாநாடு தான் கொரோனாவின் ஹாட்ஸ்பாட் : அடுத்தடுத்து உயிரிழப்பு!
உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸால் பிரதமர் மோடி இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவு வரும் முன்னே டெல்லியில் தப்லீக் ஜமாஅத் மாநாடு நடந்துள்ளது, இந்த மாநாட்டில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வெவ்வேறு மாநிலங்களில் உள்ள சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதற்கிடையில் டெல்லி தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்ட கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மாநாட்டில் … Read more