பள்ளிக்குச் சென்ற பிளஸ் 1 மாணவன் பரிதாபமாக பலி ! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

பள்ளிக்குச் சென்ற பிளஸ் 1 மாணவன் பரிதாபமாக பலி ! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் விஷ்ணு நகரை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (45). இவரது மகன் லட்சுமிபதி. இவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார். லட்சுமிபதி இன்று காலை வணக்கம் போல் அவரது சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். தாம்பரம் முடிச்சூர் சாலையில் தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சாலையில் அணுகு சாலையோரம் சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக … Read more