அமலாக்கத்துறையின் அதிரடியால் சிக்கிய ஆவணங்கள்! அடுத்து நடக்கப்போவது என்ன?

அமலாக்கத்துறையின் அதிரடியால் சிக்கிய ஆவணங்கள்! அடுத்து நடக்கப்போவது என்ன? தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சரா இருந்தபோது,அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டார் என்று புகார் எழுந்தது.இதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரின் வீடு,அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.சுமார் 17 மணி நேர சோதனைக்கு பிறகு பல முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதையடுத்து செந்தில் பாலாஜியை கைது செய்து … Read more