தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு பூஜைகள்!!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்று வருகிறது பெருவுடையாருக்கு அபிஷேகம் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்க கூடிய உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களிலிருந்து மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் வருவது … Read more

சித்திரை 1ஆம் தேதி தமிழ் புத்தாண்டை ஒட்டி வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு!!

சித்திரை 1ஆம் தேதி தமிழ் புத்தாண்டாக உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களால் கொண்டாடப்படுவதை ஒட்டி வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்தனர். தமிழ் புத்தாண்டு இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் வட பழனி முருகன் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் , தமிழ் புத்தாண்டு வழிபாட்டிற்காக வடபழனி N கோவில் காலை நான்கு மணிக்கு நடை திறக்கப்பட்டு பள்ளி எழுந்தரு சேவைக்கு … Read more

தமிழ் புத்தாண்டையொட்டி திருநேர் அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை!!

தமிழ் புத்தாண்டையொட்டி திருநேர் அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை-சூரியன் அண்ணாமலையாரை தரிசனம் செய்தார் – ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம். சோபகிருது வருடம் தமிழ் புத்தாண்டையொட்டி இன்று அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள திருநேர் அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஒவ்வொரு தமிழ் புத்தாண்டையொட்டி திருநேர் அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் சன்னதியில் காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழும். இந்த நிகழ்வை சூரியன் சிவ லிங்கத்தினை புத்தாண்டு … Read more

தாம்பதாமான ஊதியம்!! தமிழ் புத்தாண்டு காலையிலேயே நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா!!

மார்ச் மாத ஊதியத்தை கேட்டு தமிழ் புத்தாண்டு காலையிலேயே நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களால் பரபரப்பு.அரியலூர் நகராட்சியில் 120 ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 270 ரூபாய் வீதம் மாதம் வழங்கப்படுகிறது.இந்நிலையில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு மார்ச் மாதத்திற்கான ஊதியம் இதுவரை வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியை புறக்கணித்து இன்று தர்ணா போராட்டம் நடைப்பெற்றது. 14 நாட்கள் ஆன நிலையில் சம்பளம் வழங்காததால் … Read more