ஊரடங்கு நீட்டிப்பால் 10ம் வகுப்பு தேர்வு தள்ளி வைப்பு – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஊரடங்கு நீட்டிப்பால் 10ம் வகுப்பு தேர்வு தள்ளி வைப்பு – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

மீண்டும் தள்ளிப் போகிறதா 10ம் வகுப்பு பொது தேர்வு?

மீண்டும் தள்ளிப் போகிறதா 10ம் வகுப்பு பொது தேர்வு? கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு, கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை இறுதியாண்டு தேர்வை ரத்து செய்த தமிழக அரசு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இதனால் பத்தாம் வகுப்பு பொது தேர்வும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. இது குறித்து ஆலோசனை நடத்திய பள்ளி … Read more

ஜூன் 1 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஜூன் 1 முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு மாணவர்களின் எதிர்காலத்திற்கு அடிப்படையாக விளங்கும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மதம் 27ம் தேதி முதல் 13ம் தேதி ஏப்ரல் மாதம் வரை நடத்தத் திட்டமிட்டிருந்தது தமிழக கல்வித துறை. அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு மாணவர்கள் இரவு, பகல் பாராமல் படித்து வந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் பொருட்டு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு … Read more