மீண்டும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

Rs 1000 crore to meet the needs of the people! Notice of Action issued by the Chief Minister!

மீண்டும் மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலை! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! திமுக ஆட்சிக்கு வந்ததும் பல திட்டங்களில் கையெழுத்திட்டது. மக்களுக்காக திட்டங்கள் பயனளிக்கும் வகையில் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது இலங்கை அன்னிய செலவாணி இல்லாமல் பொருளாதாரத்தில் பெரும் சவாலை சந்தித்து வருகிறது. நாளடைவில் இந்தியாவிலும் அந்நிலை ஏற்படும் என்று கூறி வருகின்றனர். இலங்கை போல இந்தியாவும் வருவதற்கு மாநிலங்களில் இலவச சலுகைகளை காரணம் என்று மத்திய அரசு கூறுகிறது. இவ்வாறு … Read more

இவர்களுக்கும் இனி இடித்துரைப்பாளர்  பாதுகாப்பு சட்டம்! கோரிக்கைக்கு செவிசாய்க்குமா தமிழக அரசு!

No more demolition protection law for them! Will the Tamil Nadu government listen to the request?

இவர்களுக்கும் இனி இடித்துரைப்பாளர்  பாதுகாப்பு சட்டம்! கோரிக்கைக்கு செவிசாய்க்குமா தமிழக அரசு! ஜனநாயகத்தின் நான்காவது தூணும் தமிழ்நாடு தகவல றியும் சமூக ஆர்வலர்கள் சங்கமும் இணைந்து அரசு அலுவலகங்களில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்திட சட்டத்தின் உதவியுடன் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். தகவலறியும் உரிமைச் சட்டத்தை சாமானிய மக்களுக்கு கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலையை நமது தமிழ்நாடு தகவல றியும் சமூக ஆர்வலர் சங்கம் துணிவுடன் தொய்வின்றி செயல் படுத்திக் கொண்டிருக்கிறோம் அதேபோன்று அரசு அலுவலகங்களில் … Read more

இனி அரசு ஊழியர்களுக்கு தனி செல்போன்! ஐகோர்ட் யின் புதிய உத்தரவு!

Separate cell phone for government employees now! Icord's new order!

இனி அரசு ஊழியர்களுக்கு தனி செல்போன்! ஐகோர்ட் யின் புதிய உத்தரவு! மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அரசு ஊழியர்கள் உள்ளனர். ஆனால் சில அரசு ஊழியர்கள் மக்கள் கேட்டு வரும் கோரிக்கைகளுக்கு சிறிதளவும் செவிசாய்க்காமல் தங்களின் சொந்த வேலைகளை செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுகுறித்து மக்கள் பலமுறை புகார் அளித்தும் ஏதும் பயனளிக்கவில்லை. அவ்வபோது அரசு ஊழியர்கள் தங்கள் பணியின் போது போன் பேசுவது வீடியோ எடுப்பது போன்ற சொந்த வேலைகளை பணியின் போதே … Read more

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவரா நீங்கள்? அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Good news for students! Holidays for these district school colleges coming on the 18th! Collector's Action!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுபவரா நீங்கள்? அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்ட முக்கிய தகவல்! இரண்டு ஆண்டுகளாக  கொரோனா தொற்று தொடர்ந்து மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இந்த தொற்றால் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சி அடைந்தது. அதுமட்டுமின்றி பாமர மக்கள் தங்களது தினசரி வாழ்வை வாழ முடியாமல் பெருமளவு தவித்து வந்தனர். அத்தொற்றிருந்து மீண்டு எழும் போதெல்லாம் அந்த தொற்று அதன் அடுத்த வளர்ச்சி அடைந்து மீண்டும் பழைய நிலைக்கு சென்றடைய வைக்கிறது. இவ்வாறு … Read more

மதுபானங்களுக்கு இனி இது தான் விலை! தமிழக அரசின் அதிரடியான நடவடிக்கை!

This is the price for liquor anymore! Action taken by the Government of Tamil Nadu!

மதுபானங்களுக்கு இனி இது தான் விலை! தமிழக அரசின் அதிரடியான நடவடிக்கை! நமது தமிழக அரசுக்கு அதிக வருமானம் ஈட்டி தருவதும் டாஸ்மாக் கடைகள் தான். நமது தமிழகத்தில் அதிகப்பபடியனோர் மது பிரியர்கள் ஆகவும் மதுவிற்கு அடிமையாக உள்ளனர். பல இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூடும்படி போராட்டமும் நடந்து வருகிறது. இந்த மதுவால் பல குடும்பங்கள் சீரழிக்கின்றது. அதனால் தமிழகத்தில் பெரும்பான்மையான பெண்கள் மதுக்கடைகளை முற்றிலும் மூடும் படி கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவ்வாறு இருக்கும் வகையில் … Read more

இந்த மருத்துவர்களுக்கு மட்டும் 50% இட ஒதுக்கீடு! பாகுப்பாட்டை ஏற்படுத்தும் தமிழக அரசு! 

50% reservation for these doctors only! Government of Tamil Nadu causing discrimination!

இந்த மருத்துவர்களுக்கு மட்டும் 50% இட ஒதுக்கீடு! பாகுப்பாட்டை ஏற்படுத்தும் தமிழக அரசு! தமிழகத்தில் திமுக அரசு ஆட்சியை அமைத்து அதிலிருந்து பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பல சலுகைகளை அளித்துள்ளது. அந்த வகையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகள் படிப்பதற்கு அரசு மருத்துவர்களுக்கு மட்டும் சிறப்பாக 50 சதவீத இட ஒதுக்கீடு தமிழக அரசு வழங்கியது. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.அதில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மற்றும் … Read more

அரசு ஓட்டுனர்களுக்கு இனி இதற்கு தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! அரசின் அதிரடி!

Government drivers banned! Disciplinary action in case of violation! Government Action!

அரசு ஓட்டுனர்களுக்கு இனி இதற்கு தடை! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை! அரசின் அதிரடி! சமீபகாலமாக பேருந்து சம்பந்தப்பட்ட புகார்கள் தொடர்ந்து வருவது வழக்கமாக உள்ளது. பத்தாண்டுகள் கழித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியை கைப்பற்றினார். அந்த வகையில் பெண்களுக்கு பல சலுகைகள் வழங்கப் பட்டது. அவற்றில் ஒன்றுதான் கட்டணமில்லா பேருந்து பயணம். இந்த கட்டணமில்லா பேருந்து பயண மூலம் பல பெண்கள் தற்போது வரை பயனடைந்து வருகின்றனர். இருப்பினும் பெண்கள் அரசுப் பேருந்துகளில் செல்ல கட்டணம் வசூலுக்கு … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு! வெளிவந்த  முக்கிய தகவல்!

Pongal Gift Collection! Important information released!

பொங்கல் பரிசு தொகுப்பு! வெளிவந்த  முக்கிய தகவல்! தமிழர்கள் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் திருவிழாவை கொண்டாடுகிறோம். இது தமிழர்களுக்கே உரித்தான நாளாக பேசப்படுகிறது. தமிழக அரசு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மக்களுக்கு பரிசு தொகுப்பை தருவது வழக்கம். சென்ற முறை ஆட்சியில் இருந்த அதிமுக அரசு  பொங்கல் வைப்பதற்கு  தேவையான மளிகை பொருட்கள் மற்றும் பணம் போன்றவை பரிசாக வழங்கினர். இம்முறை திமுக ஆட்சி அமர்த்தி உள்ளது. இருபத்தி ஒரு பொருட்கள் அடங்கிய மளிகை … Read more

இதோ தமிழக அரசு வழங்கும் போனஸ்! யாருக்கெல்லாம் தெரியுமா?

Government drivers banned! Disciplinary action in case of violation! Government Action!

 இதோ தமிழக அரசு வழங்கும் போனஸ்! யாருக்கெல்லாம் தெரியுமா? அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தீபாவளி போன்ற சிறப்பான நாட்களில் போனஸ் வழங்குவது வழக்கம். அந்த வகையில் இம்முறை சிறப்பான போக்குவரத்து சேவையை மக்களுக்கு அளித்ததில் போக்குவரத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் வழங்குவதாக தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவை அளிப்பதில் போக்குவரத்து கழகம் முக்கிய பங்கை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் போக்குவரத்து கழகங்கள் தான் … Read more

காற்றில் வீசப்பட்ட அரசின் விதிமுறைகள்! மக்கள் செய்த அதிர்ச்சிகரமான செயல்!

காற்றில் வீசப்பட்ட அரசின் விதிமுறைகள்! மக்கள் செய்த அதிர்ச்சிகரமான செயல்! கொரோனா தொற்று முடிவடைந்துவிட்டது என்று எண்ணி மக்கள் நிம்மதி கொள்வதற்குள் அதன் உருமாற்றம் ஒமைக்ரான் வந்துவிட்டது. இது தென்னாப்பிரிக்காவில் உருமாறி அதிக பாதிப்பை அளித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அனைத்து நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. மக்களின் உயிரை காப்பாற்ற அனைத்து நாட்டு அரசும் விதிமுறைகளை கடுமையாக்கி வருகின்றனர். நமது இந்தியாவில் மத்திய அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநிலங்கள் தங்களின் தொற்று பாதிப்பிற்கு ஏற்ப … Read more