ஒரு நாள் முதல்வன் போல் ஒரு நாள் ஹெச் எம்!! மாணவரின் அசத்தலான முதல் கையெழுத்து!!
ஒரு நாள் முதல்வன் போல் ஒரு நாள் ஹெச் எம்!! மாணவரின் அசத்தலான முதல் கையெழுத்து!! நவம்பர் 14ஆம் தேதி ஜவர்கலால் நேரு பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒரு மாணவர் அல்லது மாணவியை தேர்வு செய்து ஒரு நாள் தலைமை ஆசிரியராக பணி நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு பணி நியமனம் செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் … Read more