1 முதல் 8 ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு! மீண்டும் ஆலோசிக்கும் கல்வித்துறை அமைச்சர்!

School opening date postponed! What is the outcome of the consultation meeting?

1 முதல் 8 ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு! மீண்டும் ஆலோசிக்கும் கல்வித்துறை அமைச்சர்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில் தொற்று குறையும்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க பட்டது. அவ்வாறு முதலில் திறந்தபோது தடுப்பூசி ஏதும் நடைமுறைக்கு கொண்டு வரவில்லை. அதனால் அதிகப்படியான ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தொற்று பரவல் காணப்பட்டது. தற்பொழுது இரண்டாம் அலை கடந்த நிலையில் தடுப்பூசியானது  நடைமுறைக்கு வந்துள்ளது.மக்களும் விழிப்புணர்வுடன் தடுப்பூசியை எடுத்துக் … Read more

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை !! மாணவர் எண்ணிக்கை குறித்து ஆய்வு

2019-2020 மற்றும் 2020-2021 ஆண்டுக்கான பள்ளி மாணவர் சேர்க்கை விவரத்தை வரும் 7-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித் துறை சார்பாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து வகையான உயர்கல்வி மற்றும் மேல்நிலை கல்விகளில் 2019-2020 கல்வியாண்டில் எல்கேஜி முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொத்த … Read more

பள்ளிகளைத் திறப்பது பற்றி அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் உறுதியான விளக்கம்

நவம்பர் மாதம் பள்ளிகள் திறப்பது பற்றி வெளியான தகவல்கள் அனைத்தும் தவறானவை எனவும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா தொற்று பரவலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்திலுள்ள குருமந்தூர் பகுதியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகள் … Read more