தீபாவளியை முன்னிட்டு அதிரடி சாதனை படைத்த தமிழகம்! எதில் தெரியுமா?

தமிழக அரசு நிதி வருவாயை அதிகரித்து தருவது டாஸ்மாக் கடைகள் தான் அதிலும் முக்கியமாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் மட்டும் பல நூறு கோடிகள் வருமானம் காரணமாக அரசுக்கு மிகப்பெரிய நிதி வருவாயை கொட்டி கொடுத்து வருகிறது. தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் கடந்த வருடம் 11 சதவீதம் அதிகரித்திருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது. ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகையை முன்னிட்டு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற டாஸ்மாக் கடைகளில் வழக்கமாக சனிக்கிழமை … Read more

ஓசி என்று சொல்ல வெட்கமாக இல்லையா? பொன் முடியை அதிர வைத்த நாராயணன் திருப்பதி!

சமீப காலமாக திமுக அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது. திமுகவின் துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா இந்துக்கள் தொடர்பாக அவர்களுக்கு கொச்சைப்படுத்தும் விதமாக பேசியது தமிழக முழுவதும் மிகப்பெரிய அதிர்வல்களை உண்டாக்கியது. அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது இயல்புதான் என்றாலும் தற்போது ஒரு மூத்த அமைச்சரும் இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார். அதாவது திமுகவின் மூத்த அமைச்சரான பொன்முடி தற்போது பெண்கள் அனைவரும் பேருந்துகளில் எவ்வாறு பயணம் செய்கிறீர்கள்? எல்லாம் … Read more

குடிமகன்களுக்கு ஷாக் கொடுத்த அமைச்சர்!

சென்னை அடையாறு பகுதியில் நடந்த தடுப்பூசி முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் 78 லட்சம் நபர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில், 12வது மெகா தடுப்பூசியும் நடைபெறுகிறது. இதுவரையில், 77.33 சதவீத நபர்கள் முதல் தவணை தடுப்பு செய்யும் 42% பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு உள்ளார்கள். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற … Read more

தமிழக அரசு போட்ட உத்தரவால் கவலையில் குடிமகன்கள்!

தமிழக அரசிற்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் ஒரு நிறுவனமாக டாஸ்மாக் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இது எம்ஜிஆர் காலம் தொட்டு நிகழ்ந்து வரும் ஒரு செயலாகும். எம்ஜிஆர் காலத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காக முதன்முதலாக அரசாங்கம் சார்பாக டாஸ்மாக் நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்படி தொடங்கப்பட்ட இந்த டாஸ்மாக் நிறுவனம் தற்போது தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் விழுது விட்டு இருக்கிறது. ஆனால் கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிந்து விட்டது என்றுதான் நினைத்திருக்கிறார்கள். இருந்தாலும் ஆங்காங்கே இன்னமும் கள்ளச்சாராயம் விற்பது தொடர்ந்துகொண்டுதான் … Read more

டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கொண்டாட்டத்தில் குடிமகன்கள்!

நேற்றைய தினம் டாஸ்மாக் நிர்வாகத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு பல அதிரடி உத்தரவுகளை டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்து இருக்கின்றார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கிறது. புகார்கள் மீது உடனடியாக மாவட்ட மேலாளர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார். மாவட்ட மேலாளர்கள் மீது அதிக அளவில் முறைகேடு புகார்கள் வருகின்றது. அவர்கள் மீது மிகக் கடுமையான … Read more

டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் குறித்து புதிய அறிவிப்பு !! குடிமகன்களுக்கு வந்த அதிர்ச்சியான செய்தி !!

இன்று(நவ.1) முதல் தமிழகத்தில் இயங்கிவரும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் செயல்படும் என்று தமிழ்நாடு வணிப கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டிருந்தன. பின்னர் மத்திய , மாநில அரசின் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது , கடந்த மே மாதம் முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு டோக்கன் முறைப்படி மது வழங்க வந்தது. … Read more