குமரியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை!! ஆசிரியர் கைது!!
குமரியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை!! ஆசிரியர் கைது!! தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகவே உள்ளது. ஆசிரியர்களின் இந்த தொல்லையால் மாணவிகள் பெரிதும் பாதிக்கப் படுவதுண்டு. இதனை தடுப்பதற்கு அரசு பல நடவடிக்கையை மேற்கொண்டாலும் முற்றிலும் தடுப்பதற்கு காண வழிமுறைகள் இன்னும் மேற்கொள்ள படாமல் இருப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அரசாங்கம் என்ன தான் மாணவிகளுக்கு பல விழிப்புணர்வை ஏற்படுத்தி … Read more