மகளை கிண்டல் செய்த இளைஞர்களை தட்டி கேட்ட தந்தையை கத்தியால் குத்தியதில் உயிரிழப்பு!
மகளை கிண்டல் செய்த இளைஞர்களை தட்டி கேட்ட தந்தை கத்தியால் குத்தி கொலை கல்லூரி சென்ற மகளை கேலி கிண்டல் செய்த இளைஞர்களை தட்டி கேட்ட தந்தை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளின் காதல் திருமணம் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை சூறையாடிய சோகத்தை விவரிக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை துர்க்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தரேசன். (42 ). தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். … Read more