புதிய வகை டெலிகிராம் மோசடி!! தமிழக டிஜிபி எச்சரிக்கை!!

A new type of Telegram fraud!! Tamil Nadu DGP Warning!!

புதிய வகை டெலிகிராம் மோசடி!! தமிழக டிஜிபி எச்சரிக்கை!! செல்போனில் இருக்கும் தொழில்நுட்பம் நமக்கு எந்த அளவிற்கு உபயோகமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு நமக்கு ஆபத்தையும் தருகிறது. செல்போன் மூலம் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதிலும் உங்களுக்கு லாட்டரி விழுந்துள்ளது எனவும், பரிசு பொருள் வந்து இருக்கிறது அதற்கு பணம் கட்ட வேண்டும் எனவும் கூறி பணம் பறிக்கும் கும்பல்களும் அதிகமாகவே உள்ளது. தற்போது டெலிகிராம் மூலம் மோசடி செய்வதாக … Read more