வெள்ளிக்கிழமை முதல் திறக்கக் கோரி மனு! இன்று நீதிமன்றத்தில் அவசர வழக்கு!

Petition to open from Friday! Urgent case in court today!

வெள்ளிக்கிழமை முதல் திறக்கக் கோரி மனு! இன்று நீதிமன்றத்தில் அவசர வழக்கு! கோவையை சேர்ந்த ஆர். பொன்னுசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல் பட்டதை அடுத்து, தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. எனவே மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இதெல்லாம் நடைமுறைக்கு வந்தாலும், இன்றும் கோவில்களில் … Read more

மக்களின் உரிமையை திமுக தட்டி பறிக்கிறது! பாஜக முன் வைய்த்த குற்றச்சாட்டு!

DMK robs people of their rights! Accusation made by BJP!

மக்களின் உரிமையை திமுக தட்டி பறிக்கிறது! பாஜக முன் வைய்த்த குற்றச்சாட்டு! அந்த ஒன்றரை வருட காலமாகவே கொரோனா ஏற்பட்டதன் காரணமாக முக்கிய மக்கள் கூடும் இடங்கள் பலவும் மூடியே உள்ளது. மக்கள் தொகை மிகுதியாக வரும் பல இடங்கள் மூடப்பட்டுள்ளன. அதில் முக்கியமான ஒன்று கோவிலாகும். மக்கள் பலர் மன நிம்மதிக்காக கோவிலுக்கு செல்வது வழக்கமான ஒரு விஷயம். எனவே அங்கே எப்படியும் கூட்டம் வருவது சகஜம் என்று நினைத்த பலரும், அரசியல் கட்சிகளும், கோவிலை … Read more

குறிஞ்சி காசி விஸ்வநாதர் ஆலயம்!

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகில் இருக்கின்ற குறிஞ்சி கிராமத்தில் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்மன் ஆலயம் இருக்கிறது. இந்த கோவிலின் உள் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், கால பைரவர், நவகிரகங்கள், உள்ளிட்ட தெய்வங்கள் தனித்தனி சன்னதியில் அமைந்திருக்கிறார்கள்.காசியை விட வீசம் அதிகம் என்று தெரிவிக்கப்படும் இந்த தலத்தின் பெருமையை அறிந்த பக்தர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்து தளத்தில் வழிபாடுகள் செய்வதிலிருந்து இந்த தலத்தின் பெருமை என்ன … Read more

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு! ஊரடங்கு நீடிப்பு! வழிபாட்டு தளங்கள் மூடல் – முதல்வர்!

Schools open in Tamil Nadu! Curfew extension! Worship sites closed - CM!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு! ஊரடங்கு நீடிப்பு! வழிபாட்டு தளங்கள் மூடல் – முதல்வர்! தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை முடிவுக்கு வந்ததென நினைத்த தருவாயில், தமிழக அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது. இதை நாம் இரண்டாம் அலை ஆரம்பித்தது என நினைக்கும் தருவாயில், மத்திய அரசோ கண்டிப்பாக இல்லை என்றும் இன்னும் இரண்டாம் அலையே முடிவுக்கு வரவில்லை என்றும் அறிவித்து உள்ளது. … Read more

கோவில்கள், வழிபாட்டு தளங்கள் திறந்ததால் மக்கள் மகிழ்ச்சி!

People happy as temples and places of worship open!

கோவில்கள், வழிபாட்டு தளங்கள் திறந்ததால் மக்கள் மகிழ்ச்சி! தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலையின் காரணமாக கடந்த எழுபது நாட்களாக கோவில்கள் அனைத்தும், மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும், மூடப்பட்டு இருந்தது. எனவே பக்தர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் வீட்டிலேயே கடவுள்களை கும்பிட்டு வந்தனர். இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் சில தளர்வுகள் செயல் படுத்தப்பட்டுள்ளன. அதில் கோவில்களும் ஒன்று கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்பட அனைத்து … Read more