பத்து வயது மாணவனை அடித்து தாக்கிய ஆசிரியர்! போலீசார் வலை வீச்சு!
பத்து வயது மாணவனை அடித்து தாக்கிய ஆசிரியர்! போலீசார் வலை வீச்சு! கார்நாடகா மாநிலத்தில் கடாக் மாவட்டத்தில் நர்குண்ட் பகுதிகளில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது.அங்கு செயல்பட்டு வரும் பள்ளியில் முத்தப்பா ஹடகாலி என்ற ஒப்பந்த ஆசிரியர் பணிபுரிந்து வந்தார்.அப்போது அவர் அந்த பள்ளியில் படித்து வந்த 10 வயது கொண்ட மாணவர் பரத் என்பவரை இரும்பு கம்பி கொண்டு கடுமையாக தாக்கியுள்ளார்.மேலும் அவருடைய கோபம் தீராமல் பள்ளியில் முதல் தளத்தில் இருந்து கீழே … Read more