தென்காசி தொகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் ஒரு மாதத்திற்குள் விரிவுபடுத்தப்படும்-அமைச்சர் கே.என்.நேரு!!

தென்காசி தொகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் ஒரு மாதத்திற்குள் விரிவுபடுத்தப்படும்-அமைச்சர் கே.என்.நேரு!! சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், தென்காசி தொகுதி தென்காசி நகராட்சியில் கூட்டு குடிநீர் திட்டத்தினை விரிவுபடுத்த அரசு ஆவண செய்யுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, தென்காசி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 78 ஆயிரத்து 891 மக்கள் தொகை உள்ளதாகவும், ஒரு நபருக்கு 135 லிட்டர் … Read more