தமிழக அரசிற்கு மருத்துவர் ராமதாஸ் பாராட்டு!
தமிழ்நாட்டில் நேற்று 113 ஆய்வகங்கள் மூலம் 62,112 கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இது புதிய உச்சம் ஆகும்.இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு அதிகமாக சோதனைகள் செய்யப்படவில்லை என்று தனது டுவிட்டர் பக்கத்தில் மரு.இராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் அவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6472 ஆக அதிகரித்துள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு செய்கிறது. விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மிக அதிக அளவில் சோதனை செய்து நோய்ப்பரவலையும் தடுத்தாலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை, மும்பை, … Read more