திடீரென ஏற்பட்ட மின்கசிவு!! குழந்தை தொட்டிலில் பரவிய தீ!! அதிர்ச்சி சம்பவம்!!

திடீரென ஏற்பட்ட மின்கசிவு!! குழந்தை தொட்டிலில் பரவிய தீ!! அதிர்ச்சி சம்பவம்!! திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் பாஸ்கர் என்ற ஒருவர் வசித்து வருகிறார். மேலும், இவருக்கு கனிமொழி என்கிற ஒரு மனைவியும் இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் காய்கறி வியாபாரம் செய்வதற்காக பாஸ்கர் வெளியூருக்கு சென்று விட்டார். இதனையடுத்து, கனிமொழி தன் குழந்தைகளுடன் வீட்டில் இரவு நேரத்தில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக வீடு … Read more