“ஓட்டு கேட்க வரும் ஒன்றிய அரசிடம் கேளுங்கள்” : தங்கம் தென்னரசு!!

“ஓட்டு கேட்க வரும் ஒன்றிய அரசிடம் கேளுங்கள்” : தங்கம் தென்னரசு!! நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு திருநெல்வேலி தொகுதி சார்பில் திமுக பொதுக்கூட்டம் நேற்று இரவு பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ” நிதி உரிமைகளை நாம் இழந்திருக்கிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் சட்டப்பேரவையில் நிதி அறிக்கையை நான் சமர்ப்பிக்க இருக்கிறேன். நிதி அமைச்சராக பட்ஜெட் வழங்கினாலும் … Read more

சிறப்பான கவர்னர் உரை ஆற்றப்பட்டிருக்கிறது! அமைச்சர் பரபரப்பு பேட்டி!

தமிழக சட்டசபையில் நேற்று ஆளுநர் ரவி உரை நிகழ்த்தினார் அதன்பிறகு அவைக்கு வெளியே பத்திரிக்கையாளர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார். அப்போது திமுக ஆட்சி மீது அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். அவருக்கு பதில் அளிக்கும் விதத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு சட்டசபைக்கு வெளியே அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, மிகக் குறைந்த காலத்தில் எவ்வளவு அற்புதமான திட்டங்களை அரசு நிறைவேற்றி இருக்கிறது என்பதையெல்லாம் தொகுப்பாக எடுத்துக்கூறி சிறப்பான கட்டுரை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. ஆனால் அதிமுக … Read more

நோய்தொற்று பாதித்த பெற்றோர்களின் குழந்தைகளை பாதுகாக்க பாதுகாப்பு மையம்!

நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகளை பாதுகாப்பதற்காக தமிழ்நாட்டில் முதல் முறையாக திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு நல மையம் செயல்பட ஆரம்பித்திருக்கிறது.நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை அமைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார் இந்த மையம் தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆரம்பிக்கப்பட்ட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் நோய்த்தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்திருக்கிறார். இதனை தொடர்ந்து … Read more

ஆசிரியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிராக திமுக சார்பில் தங்கம்தென்னரசு கண்டனம் ?

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களது  உயர்கல்வியை மேற்கொள்ளவேண்டும் என்றால் அதற்கென்று அரசிடம் முறையான முன் அனுமதி  பெற்றிருக்கவேண்டும்.இந்த  முன்னனுமதி  பெறாமல் உயர்க்கல்வி பெற்றதால்  ஏறத்தாள  5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தொடக்ககல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதனை எதிர்த்து திமுக சார்ப்பில் முன்னாள் கல்வித்துறை அமைச்சரும் திமுக எம்எல்ஏ-வும் ஆன தங்கம் தென்னரசு  கண்டனம் தெரிவித்துள்ளார் .கல்ல்வித்துறை என்பது கருணையற்ற துறையாக மாரிவிடக் கூடாது  என்றும் ,ஏற்கனவே இந்த அரசால் ஆசிரியர் சமுதாயம் பல … Read more