என்னை கீழே இறக்கி விடுங்கயா! வண்டியோடு நபரையும் அலேக்காகத் தூக்கிய போலீஸ்!

மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவம் நானே பாத் என்ற பகுதியில் பூனேவில் நடைபெற்றுள்ளது.   பூனேவில் நானே பாத் என்ற பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பைக்கை உரிமையாளருடன் சேர்த்து போக்குவரத்து துறையினர் இழுத்து சென்ற சம்பவம் தான் அங்கு நடைபெற்றுள்ளது. இதைப் பற்றிய புகைப்படம் வியாழக்கிழமை வெளியானதை அடுத்து இந்த சம்பவத்தை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வண்டிகள் பார்க் செய்யும் இடத்தில் இவர் இரண்டு சக்கர வாகனத்தை பார்க் செய்ததாகவும், பின் வண்டியை ஏற்றும் பொழுது … Read more