விழுப்புரத்தில் பரபரப்பு….உதவியாளரிடம் “காலணியை எடுத்து வா” என்று உத்தரவிட்ட வருவாய் கோட்டாட்சியர் !!

விழுப்புரத்தில் பரபரப்பு….உதவியாளரிடம் “காலணியை எடுத்து வா” என்று உத்தரவிட்ட வருவாய் கோட்டாட்சியர் !!     விழுப்புரம்,ஸ்டாலின் நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.அவர்கள் வசிப்பிடம் அரசு புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ளதால் அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு.புகழேந்தி மற்றும் வருவாய் கோட்டாட்சியர் பிரவீணாகுமாரி ஆகியோர் வந்திருந்தனர்.   ஆனால் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொள்வதற்கு முன்பு தான் வந்த வாகனத்தில் இருந்து காலணி அணியாமல் இறங்கியுள்ளார்.இந்நிலையில் ஆய்வினை மேலோட்டமாக … Read more