அதிகரித்து வரும் முகநூல் மோசடி தப்பிப்பது எப்படி?

அதிகரித்து வரும் முகநூல் மோசடி தப்பிப்பது எப்படி? இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் வாயிலாக நிறைய மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இணையத்தள குற்றங்கள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் நாள்தோறும் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் அதிக குற்றங்கள் பதிவாவது முகநூலில் தான். அதிக குற்றம் மற்றும் மோசடி வழக்குகள் பதிவாகி வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். அதாவது … Read more