கருப்பு உடை அணிந்து நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்க்க உள்ள எதிர்க்கட்சிகள்!!காரணம் …?
கருப்பு உடை அணிந்து நாடாளுமன்ற அலுவல்களில் பங்கேற்க்க உள்ள எதிர்க்கட்சிகள்!!காரணம் …? மணிப்பூர் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற அலுவல்களில் கருப்பு உடையில் பங்கேற்க்க முடிவு. புதுடெல்லி, கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நிறைவு பெறுகின்றது. இந்நிலையில்,கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே பல்வேறு விவகாரங்களை முன்னெடுத்து எதிர்கட்சிகள் தொடர் அமளி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more