ஈக்விடார் நாட்டின் அதிபர் வேட்பாளர் கொலை வழக்கு… 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்!!

  ஈக்விடார் நாட்டின் அதிபர் வேட்பாளர் கொலை வழக்கு… 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்…   ஈக்விடார் நாட்டின் அதிபர் வேட்பாளர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் 6 வெளிநாட்டினரை கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   ஈக்விடார் நாட்டில் வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் அதிபர் வேட்பாளர் பெர்ணான்டோ வில்வசென்சியோ அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் பிரச்சாரத்தை முடித்து வாகனத்திற்கு ஏறச் செல்லும் பொழுது … Read more