2023ல் பெண்களுக்கு எதிராக மட்டும் 28000  குற்ற புகார்கள்! தேசிய மகளிர் ஆணையம் தகவல்! 

2023ல் பெண்களுக்கு எதிராக மட்டும் 28000  குற்ற புகார்கள்! தேசிய மகளிர் ஆணையம் தகவல்! கடந்த 2023ம் ஆண்டில் மட்டுமே பெண்களுக்கு எதிராக 28000க்கும் மேற்பட்ட குற்ற புகார்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணையம் நாடு முழுவதும் 2023ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகள், புகார்கள் குறித்து ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில் தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தேசிய மகளிர் ஆணையம் “நாடு … Read more