வீட்டிலேயே குழந்தை பெற்றவர்கள் ஒன்றினையும் விழா!! போலீசார் அனுமதி மறுப்பு!!
வீட்டிலேயே குழந்தை பெற்றவர்கள் ஒன்றினையும் விழா!! போலீசார் அனுமதி மறுப்பு!! செம்பட்டி அருகே, இயற்கை வழியில் குழந்தை பெற்றவர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சிக்கு, காவல்துறையினர் அனுமதி மறுப்பு. 50-க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தால், பரபரப்பு. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டனர் திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த திண்டுக்கல்-செம்பட்டி நெடுஞ்சாலை வீரக்கல் பிரிவு தனியார் கல்லூரிக்கிடையே தோட்டத்தில், மரபு வழியில் ஆங்கில மருத்துவமின்றி வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் உட்பட குடும்பத்தினர் … Read more