குளிரால் உறைந்த பொதுமக்கள் ஒரே நாளில் 25 பேர் பலி! இந்தியாவில் துயரம்!

குளிரால் உறைந்த பொதுமக்கள் ஒரே நாளில் 25 பேர் பலி! இந்தியாவில் துயரம்!

குளிரால் உறைந்த பொதுமக்கள் ஒரே நாளில் 25 பேர் பலி! இந்தியாவில் துயரம்! தற்போது இந்தியாவில் பனிக்காலம் என்பதால் குளிர்வாட்டி வதைத்து வருகிறது. அதுவும் வட மாநிலங்களில் சில வாரங்களாக மிகவும் அதிக பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையோரம் வீடில்லாமல் இருப்பவருக்கு நிரந்தரமாக தங்கும் இடமும், தற்காலிக கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவை கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. டெல்லியில் அயா நகரில் வெப்பநிலை 1.8 டிகிரி … Read more