ரசிகர்களை ஏமாற்றிய திரையரங்குகள்! வருத்தத்துடன் திரும்பிய மக்கள்!

Theaters that deceived fans! People who returned with grief!

ரசிகர்களை ஏமாற்றிய திரையரங்குகள்! வருத்தத்துடன் திரும்பிய மக்கள்! கொரோனா தொற்றின் இரண்டாவது அலையிலிருந்து மக்கள் தற்பொழுது தான் மீண்டு வருகின்றனர்.தமிழ்நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்பொழுது சற்று குறைந்து காணப்படுகிறது.அதனையடுத்து சில தளர்வுகளு தமிழக இசை செய்ய வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொண்டனர்.அதில் குறிப்பாக திரையரங்கு உரிமையாளர்கள் ஓர் மாதம் காலமாக திரையரங்குகள் திறக்கபடாததால் அதிகளவு நஷ்டம் அடைந்துள்ளதாக சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் மனு கொடுத்தனர். அவர் முதல்வரிடம் ஆலோசனை செய்வதாக கூறினார்.அவர் கூறியது போலவே இரு … Read more

முன்னேற்பாடுகள் செய்யும் திரையரங்குகள்! தமிழக அரசிடம் வைக்கும் அடுத்த கோரிக்கை இதுதான்!

Movie theaters making reservations! This is the next request made to the Government of Tamil Nadu!

முன்னேற்பாடுகள் செய்யும் திரையரங்குகள்! தமிழக அரசிடம் வைக்கும் அடுத்த கோரிக்கை இதுதான்! கடந்த மூன்று மாதங்களாக கரோனா இரண்டாவது அலை தமிழ்நாட்டை அதிக அளவு பாதித்திருந்தது.மக்கள் மருத்துவ வசதிகளின்றி பெருமளவு பாதிக்கப்பட்டனர்.படிப்படியாக மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து கொரோணவின் இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.அதில் முதல் கட்டமாக மக்கள் அனைவரையும் தடுப்பூசியை செலுத்து வைத்துள்ளது. அந்தவகையில் கொரோனாவின் இரண்டாவது அலை தற்பொழுது குறைந்து காணப்படுவதால் மீண்டும் பள்ளிகள் ,கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் திறப்பதற்கான நடவடிக்கைகளை … Read more

பல நாட்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டது – மகிழ்ச்சியில் மக்கள்!

கொரோனா தொற்று நோய்  பரவல் காரணமாக மார்ச் மாதத்திலிருந்து முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது அதற்கு பின்பு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன தற்போது ஐந்தாம் கட்ட தளர்வுகளாக மத்திய அரசு திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இந்த அனுமதியுடன் சேர்த்து சில விதிமுறைகளை பின்பற்ற சொல்லி உத்தரவிடப்பட்டுள்ளது. அது என்ன விதிமுறைகள் என்றால் திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியில் கடைபிடித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிதல்,  பார்வையாளர்களின் … Read more