தமிழக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை! ஒரு மணி நேரத்தில் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததாக தகவல்!!

தமிழக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை! ஒரு மணி நேரத்தில் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததாக தகவல்!!   சென்னையில் உள்ள 82  ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் அனைத்து தக்காளிகளும் விற்றுத் தீர்ந்ததால் தக்காளியை வாங்க வந்த மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.   கடந்த சில நாட்களாக தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியாவில் சில மாநிலங்களில் தக்காளியின் விலை உயர்ந்து வருகின்றது. தக்காளி விலையை கண்டித்து பிற மாநிலங்களில் மக்கள் … Read more

கடும் அவதியில் மக்கள்! இன்று முழுவதும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

People in great pain! Water supply stoppage today!

கடும் அவதியில் மக்கள்! இன்று முழுவதும் குடிநீர் விநியோகம் நிறுத்தம்! கடந்த ஜனவரி மாதம்  22 ஆம் தேதி குடிநீர் மற்றும் கழிவு நீர் வரி கட்டணங்களை செலுத்தவில்லை என்றால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் எச்சரிக்கை விடுத்தது.மேலும் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட வீட்டின் உரிமையாளர்கள்,குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெற்றிருந்தால் உரிய நேரத்தில் அதற்கான குடிநீர் கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் … Read more