ஓபிஎஸ் மகனின் ரவுடிசம்.. இந்த இன மக்கள் கோவிலுக்கு வர தடை! தீப திருநாளால் வெடித்த சர்ச்சை!
ஓபிஎஸ் மகனின் ரவுடிசம்.. இந்த இன மக்கள் கோவிலுக்கு வர தடை! தீப திருநாளால் வெடித்த சர்ச்சை! தேனி மாவட்ட ஆட்சியருக்கு அம்மாவட்ட வடக்கு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் என்பவர் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ஓபிஎஸ் மீது சமூக நீதி மறுப்பு நடப்பதாக புகார் கொடுத்துள்ளார். தேனி மாவட்டத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. அது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றாலும் அது முழுமையாக ஓபிஎஸ் கையாடலில் தான் உள்ளது. நடந்து முடிந்த தீபத்திருநாள் அன்று ஓபிஎஸ் … Read more