திருப்பதி தேவஸ்தானத்தின் டிசம்பர் மாத ரூ:300 டிக்கெட் முன்பதிவு இன்று துவக்கம்!!!

திருப்பதி தேவஸ்தானத்தின் டிசம்பர் மாத ரூ:300 டிக்கெட் முன்பதிவு இன்று துவக்கம்!!!

திருப்பதி தேவஸ்தானம் பொதுமக்கள் அதிகம் சென்றுவழிபடும் கோவிலாகும். இக்கோவிலுக்கு ஆந்திரா,தெலுங்கான ,கர்நாடக,கேரளா போன்ற தென்மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி வடநாட்டு பக்தர்களும் கணிசமான அளவு வந்து செல்கின்றனர்.இந்நிலையில் திருப்பதியில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா ஆரம்பமாகியுள்ளது.இதனைதொடர்ந்து இன்று முதல் ரூ.300 டிக்கெட் முன்பதிவு இணையத்தில் துவங்கியுள்ளது. இந்நிலையில் டிசம்பர் மாதத்திற்கான திருமலை திருப்பதி தரிசன முன்பதிவு டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்படும் எனவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.எனவே டிசம்பர் மாதத்தின் 1ம் தேதி முதல் 10 தேதி வரையிலான … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவில்!

திருப்பதி ஏழுமலையான் கோவில்!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது திருப்பதி. இந்த நகரத்தை ஒட்டி இருக்கின்ற திருவேங்கட மலையின் மீதுதான் ஏழுமலையான் கோவில் கொண்டிருக்கிறார். சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்ரி,வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி, உள்ளிட்ட 7 மலைகளுக்கும் அதிபதி என்பதால் பெருமாளுக்கு ஏழுமலையான் என்றொரு பெயரும் உண்டு. திருவேங்கடமும் பத்மாவதி தாயார் குடியிருக்கும் திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கி வந்தாலும் பொதுவில் திருப்பதி என்றழைக்கப்படுகிறது. மலைக்கு மேல் உள்ளதை மேல் திருப்பதி என்றும், மற்றவற்றை … Read more

இவர்கள்  இந்த நாட்களில் மட்டும் தான் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும்! எந்தெந்த தினங்கள் தெரியுமா?

Only these days can they see the Seven Mountains! Do you know any dates?

இவர்கள்  இந்த நாட்களில் மட்டும் தான் ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும்! எந்தெந்த தினங்கள் தெரியுமா? கொரோனா பெரும் தொற்றின் காரணமாக சிறப்புமிக்க கோவில்களை தற்காலிகமாக மூடி வைத்திருந்தனர். மக்கள் கூட்டம் கூறுவதினால் தொற்று அதிக அளவில் பரவ நேரிடும். அதனால் இந்த கட்டுப்பாட்டை அமல்படுத்தி இருந்தனர். அந்த வகையில் இரு மாதங்களுக்கு முன்பு மூன்றாவது அலை பரவல் அதிகமாக காணப்பட்டது. அதனால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தடை விதித்திருந்தனர்.பின்பு அம்மாநிலத்தில் உள்ளவர்கள் மட்டும் தரிசனம் செய்யலாம் … Read more

இணையம் மூலம் பல பெண்களை சீரழித்த வாலிபன்! மீண்டும் ஒரு காசி!

The young man who raped many women through the internet! A coin again!

இணையம் மூலம் பல பெண்களை சீரழித்த வாலிபன்! மீண்டும் ஒரு காசி! தற்போது உள்ள காலத்தில் நாம் பொழுதுபோக்குக்கு பயன்படுத்தும் மொபைல் போன்களே நமக்கு மிகப்பெரிய எதிரியாக உருவெடுத்து வருகிறது. அதன் மூலம் நாம் பல தொழில்நுட்பங்களை படன்படுதினாலும் பல வகையில் அது நமக்கு பாதகமாகவே அமைந்து விடிகிறது. வளரும் தலைமுறையினர் பலரும் இதன் மூலம் ஒரு புறம் சீரழிந்து வருகின்றனர். அப்படி ஒரு நயவஞ்சகன் தான் இணையம் மூலம் இளம் பெண்களுக்கு காதல் வலை வீசி … Read more