இந்த இலை 10 இருந்தால் போதும் மூச்சு திணறல் இருக்காது!

இந்த இலை 10 இருந்தால் போதும் மூச்சு திணறல் இருக்காது!

இந்த இலை 10 இருந்தால் போதும் மூச்சு திணறல் இருக்காது! அந்த காலத்தில் மூச்சு திணறல் மற்றும் சுவாச பிரச்சனைகள் வராமல் இருக்க சித்தர்கள் பயன்படுத்திய மூலிகையை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். திருநீற்றுப்பச்சிலை என்ற மூலிகையை நாம் கேள்விப்பட்டு இருப்போம். இந்த இலைதான் மூச்சுத்திணறல் சுவாச நோய்கள், நுரையீரல் நோய் ஆகியவற்றில் இருந்து நமக்கு விடுதலை அளிக்கிறது. பிராண சக்தியை முழுமையாக பெறுவதற்காக தங்கள் குகைகளின் முன் இந்த திருநீற்றுபச்சிலை செடிகளை வளர்த்து … Read more