காதல் ஜோடியின் கருத்து வேறுபாட்டால்  பிரிந்ததால் பெண்ணும் தந்தையும் எடுத்த விபரீத முடிவு !!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள பட்டாபிராம்-சத்திரம் பகுதியில் வசித்து வரும் ரவி (46)-சாந்தி (40) ஆகியோர் தம்பதியர்களுக்கு பவத்ரா (23) என்ற மகள் உள்ளார் .கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பவித்ரா என்பவர், திருநின்றவூரை சேர்ந்த அரவிந்தன் (25) என்பவரை காதலித்து, சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் .ஆனால் ,திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு அதிகமானது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர் .இருப்பினும் பிரிந்து வாழ்ந்ததில் மன உளைச்சலுக்கு ஆளான பவித்ரா … Read more

சூரியனைச் சுற்றி பிரகாசமான ஒளி வட்டம்!

சூரியனைச் சுற்றி ஏற்பட்ட பிரகாசமான ஒளி வட்டத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். திருவள்ளூர்: ஆவடியில் இன்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. கோடை காலத்தைப்போல வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் மதியம் 1 மணி அளவில் திடீரென சூரியனைச் சுற்றி ஒளி வட்டம் ஒன்று தோன்றியது. இதனால் சூரியன் இன்னும் பிரகாசமாக ஒளிர்ந்தது. வானவில் தோன்றும்போது ஏற்படும் வண்ண நிறங்கள் போல வட்டத்தின் விளிம்பில் சூழ்ந்திருந்தது. திடீரென வானில் தோன்றிய இந்த … Read more