+1மாணவிக்கு ஏற்பட்ட தாங்க முடியாத அவமானத்தால் மனம் வெறுத்து தற்கொலை! திருவண்ணாமலை அருகே பரபரப்பு!
திருவண்ணாமலையை சேர்ந்த 16 வயதுடைய மாணவி சென்னை கோவளத்தில் இருக்கின்ற ஒரு பழங்குடியினர் விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். வயிற்றுவலி காரணமாக, அவதிப்பட்ட அவரை பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்து வந்த சூழ்நிலையில், கடந்த 7ஆம் தேதி திடீரென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். அதன் பிறகு அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டதில் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்திருக்கிறது. இதன் காரணமாகவே மாணவி விஷம் குடித்து … Read more