சிகிச்சைக்கு வரமறுத்த மனநலம் குன்றிய மகள்… தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாய்… திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

  சிகிச்சைக்கு வரமறுத்த மனநலம் குன்றிய மகள்… தலையில் கல்லை போட்டு கொலை செய்த தாய்… திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்…   திருச்சி மாவட்டத்தில் சிகிச்சைக்கு வரமறுத்த மனநலம் பாதிக்கப்பட்ட மகளை தாய் ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.   திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் அரியனம்பேட்டை ஊராட்சியை சேர்ந்த சந்திரபோஸ் என்பவர் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி … Read more

பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம்! கூலி தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை

பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம்! கூலி தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை புதுச்சேரியில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் நள்ளிரவு கூலி தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி, உருளையன்பேட்டை ,பகுதியில் உள்ள நவினா கார்டன் அருகே நள்ளிரவு 35 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் முகம் சிதைந்த நிலையில் சடலமாக கிடப்பதாக உருளையன்பேட்டை போலீசார்க்கு கிடைத்த … Read more