செரிமான பிரச்சனையை சரி செய்ய இதை முயற்சித்து பாருங்கள்
செரிமான பிரச்சனையை சரி செய்ய இதை முயற்சித்து பாருங்கள் கொண்டைக்கடலையை இரவில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை சாப்பிட்டு வந்தால், அதனால் செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும். கரையும் நார்ச்சத்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுன் வைக்கும். இரும்புச்சத்து அதிகம். இரத்தணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் வாய்ப்பைத்தடுக்கும். மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், இரவில் ஊற வைத்த கொண்டக்கடலையை பச்சையாக சாப்பிடுவதால், மலச்சிக்கல் நீங்கும். எடையைக் குறைக்கவும், இதய நோயை கட்டுப்படுத்தவும் பயன்படுகின்றன. உடல் எடை குறைய … Read more