இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! பரபரப்பு சம்பவம்!
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! பரபரப்பு சம்பவம்! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னகல்லுபள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரித்திவிராஜ்(25)இவர் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் பணி முடிந்த பிறகு அவருடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் செட்டியப்பணுர் கூட்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில்அதி வேகத்தில் எதிரே வந்த மோட்டார்சைக்கிள் இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.எதிரே வந்த மோட்டர்சைக்கிளை … Read more