திருவையாறு அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி! 6 பேர் படுகாயம்!

திருவையாறு அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி! 6 பேர் படுகாயம்!

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே இருக்கின்ற ஆசனூர் மணல் குவாரியில் மணல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தது இந்த நிலையில் நடுக்கடை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று லாரியின் ஸ்டியரிங் உடைந்து இருக்கிறது. ஆகவே அந்த லாரி ஓட்டுநர் வீரமணியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் மீது மோதிவிட்டு அந்த பகுதியில் இருந்த ஜெராக்ஸ் கடை மற்றும் நகை கடைகள் உள்ளது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் … Read more

ஆடிப்பெருக்கு! திருவையாறு காவிரி ஆற்றில் குளிப்பதற்கு தடை!

ஆடிப்பெருக்கு! திருவையாறு காவிரி ஆற்றில் குளிப்பதற்கு தடை!

நோய்த்தொற்றின் 3வது அலையை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றையதினம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருவையாறு காவிரி படித்துறையில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல வருகின்ற எட்டாம் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு திருவையாறு பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட காவிரி கரையில் அமைந்த இருக்கின்ற அனைத்து படித்துறைகளிலும் குளிப்பதற்கும், வழிபாடு செய்வதற்கும், தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் திருவையாறு வட்டாட்சியர் நெடுஞ்செழியன், பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, திருவையாறு துணை காவல் துறை … Read more