வெளியானது நீட் தேர்வு முடிவுகள்! அதிர்ச்சியில் திருவள்ளூர் மாணவி எடுத்த முடிவு!

நீட் தேர்வு மதிப்பெண்ணின் அடிப்படையில் தான் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த விதத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது நாடு முழுவதும் இந்த தேர்வை எழுதுவதற்கு 18,72,17,64,571 மாணவர்கள் தேர்வை எழுதினர். இந்த நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று இரவு 11 மணிக்கு வெளியானது அதனடிப்படையில் இந்த தேர்வில் 9,93,069 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பதாக தேசிய தேர்வு முகமை கூறியிருக்கிறது. இதன் … Read more

திருவள்ளூர் மாவட்ட சத்துணவு துறையில் 426 பணியிடங்கள்

பணியின் பெயர்: அமைப்பாளர், சமையல் உதவியாளர், சமையலர் பணியிடங்கள்: 426 அமைப்பாளர்-179 சமையல் உதவியாளர் – 247 வயது: விண்ணப்பத்தார்கள் வயதானது 18 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். தகுதி: 5/ 8/ 10 ம் வகுப்பு தேர்ச்சி/தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செயல் முறை: விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் (பெண்கள் மட்டும்) விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்கள் நகல்களுடன் பூர்த்தி செய்து தங்களுக்கு தொடர்புடைய வட்டார … Read more

108 ஆம்புலன்ஸில் பணிபுரிய ஆட்கள் தேர்வு!

ஜிவிகே எம்ரி நிறுவனத்தின் சார்பில் இயக்கப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர், அவசர கால மருத்துவ உதவியாளர் பணிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஓட்டுநர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன். வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ச் வாகன உரிமம் எடுத்து ஓர் ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 24 முதல் 35க்குள் இருத்தல் வேண்டும். அவசர கால மருத்துவ உதவியாளர்: … Read more

திருவள்ளுவர் திமுக தலைவர் அல்ல: பாஜக பிரமுகர் ஆவேசம்!

திருவள்ளுவர் திமுக தலைவர் அல்ல: பாஜக பிரமுகர் ஆவேசம்! கடந்த இரண்டு நாட்களாக திருவள்ளுவர் இந்துவா? அல்லது வேற்று மதத்தைச் சேர்ந்தவரா? திருவள்ளுவரின் உடை வெள்ளையா? அல்லது காவியா? என்ற பிரச்சனை திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பாஜக இடையே காரசாரமாக நடைபெற்று வருகிறது இந்த பிரச்சனையால் நாட்டு மக்களுக்கு எந்தவித பிரயோஜனமும் இல்லை என்றாலும் இரு தரப்பினரும் ஆவேசமாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதன் உச்சமாக தஞ்சை அருகே உள்ள பிள்ளையார்பட்டி என்ற இடத்திலிருந்த … Read more