வெளியானது நீட் தேர்வு முடிவுகள்! அதிர்ச்சியில் திருவள்ளூர் மாணவி எடுத்த முடிவு!
நீட் தேர்வு மதிப்பெண்ணின் அடிப்படையில் தான் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த விதத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றது நாடு முழுவதும் இந்த தேர்வை எழுதுவதற்கு 18,72,17,64,571 மாணவர்கள் தேர்வை எழுதினர். இந்த நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று இரவு 11 மணிக்கு வெளியானது அதனடிப்படையில் இந்த தேர்வில் 9,93,069 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பதாக தேசிய தேர்வு முகமை கூறியிருக்கிறது. இதன் … Read more