அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட புதிய இலக்கு!
தமிழகத்தில் இருக்கின்ற 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 14 வது ஊதிய பேச்சு வார்த்தையினடிப்படையிலும், அகவிலைப்படி உயர்வு காரணமாகவும், மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கான தேவை மாதத்திற்கு 10 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. பேருந்துகளில் செய்யப்படும் விளம்பரங்கள் மூலமாக 3,40,00000லட்சம் ரூபாய் … Read more