தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!
தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு! தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தொற்று பரவலைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரங்கும் தமிழக அரசு விதித்துள்ளது. அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு எடுத்து வருவதால், பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்நிலையில், பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. வட இந்தியாவில் உள்ள பெரும்பாலான … Read more