தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!

tn assembly

தனியார் மருத்துவமனைகளுக்கு புதிய உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு! தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தொற்று பரவலைத் தடுக்க இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரங்கும் தமிழக அரசு விதித்துள்ளது. அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகள் தமிழக அரசு எடுத்து வருவதால், பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இந்நிலையில், பதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. வட இந்தியாவில் உள்ள பெரும்பாலான … Read more

ஊரடங்கு! பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட புதிய தடை!

ஊரடங்கு! பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட புதிய தடை!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அறை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி கோவில்கள் திரையரங்குகள் மற்றும் உணவகங்கள் என்று எல்லாவற்றிற்கும் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு விட்டன. ஆனாலும் தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை முதல் அலையை விடவும் மிகத் தீவிரமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. அதோடு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட இருக்கிறது. அத்தியாவசிய … Read more

கொரோனா இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது இரவு நேர ஊரடங்கு!

Tamil Nadu Assembly

இந்தியாவைப் பொறுத்தவரையில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தே இந்த வைரஸின் தாக்கம் பரவத் தொடங்கியது. ஆனால் அந்தத் ஊற்றின் வேகம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தான் அதிகரிக்க தொடங்கியது. அதனை அடுத்து நாடு முழுவதும் முழு ஊர்நகை அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டது. அப்போது தொடங்கிய ஊரடங்கு இன்று வரையில் ஆங்காங்கே தளர்வுகளுடன் நீடித்து வருகிறது. இந்த நிலையில், காற்றின் வேகம் குறைய தொடங்கியது. ஊரடங்கிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் … Read more

வைரஸ் பரவல்! முக்கிய அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!

Tamil Nadu Assembly

தமிழகத்தில் தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய எல்லோரும் அதிர்ச்சியில் ஆழ்ந்து இருக்கிறார்கள். அதாவது ஒரு நாளைக்கு சுமார் 2 லட்சம் பேர் இதனால் இந்தியாவில் பாதிப்படைகிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் விவேக் திடீரென்று நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். ஆனால் அவர் அந்த ஊசி போட்டுக் கொண்டதால் தான் உயிரிழந்துவிட்டதாக ஒருசிலர் வதந்திகளை கிளப்பி வருகிறார்கள். ஆனால் சுகாதாரத் … Read more

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தமிழக உயர்கல்வித் துறை அதிரடி உத்தரவு! தகர்ந்தது ஸ்டாலின் கனவு!

Tamil Nadu Assembly

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி ஏறத்தாழ 40 ஆண்டு காலமாக தீவிரமாக போராடி வந்தது.ஆனால் தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த கட்சிகள் எதுவும் பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அதற்கு ஏற்றார்போல் செயல்படவில்லை என்றுதான் சொல்கிறார்கள். இந்நிலையில், எண்பதுகளின் இறுதியில் எல்லாம் தமிழகம் முழுவதும் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு மிகத் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வந்ததாக … Read more

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படாது! தமிழக பள்ளிக்கல்வித்துறை!

Tamil Nadu Assembly

கொரோனா காரணமாக, தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாக, அந்த வகுப்புகளை சார்ந்த மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறவில்லை. இருந்தாலும் பொதுத்தேர்வு வரவிருப்பதால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிவுறுத்தலின்படி மே மாதம் மூன்றாம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஆரம்பிக்க இருக்கிறது. இதற்கிடையில் தொற்று வேகமாக பரவி வருவதால் தேர்வு ரத்தாகுமா என்ற கேள்வி எழ தொடங்கியிருக்கிறது.இருந்தாலும் … Read more

விவசாயக் கடன் தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! விவசாயிகள் அதிர்ச்சி!

விவசாயக் கடன் தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! விவசாயிகள் அதிர்ச்சி!

இன்றைய தினம் விவசாய கடன் தள்ளுபடி செய்வதற்கான ரசீதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுக்கு வழங்க இருக்கிறார். தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய விவசாய கடன்கள் அனைத்தையும் ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிவிப்பதற்கான அரசாணை கூட வெளியிடப்பட்டது. சுமார் 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் விவசாயக் கடன் ரத்து செய்யப்படுவதன் மூலமாக சுமார் 16.34 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், … Read more

வரவேற்பு குறைந்ததன் எதிரொலி! எழுவது மினி பேருந்துகள் நிறுத்தம்!

வரவேற்பு குறைந்ததன் எதிரொலி! எழுவது மினி பேருந்துகள் நிறுத்தம்!

குறைந்த அளவில் பயணிகள் வரும் காரணத்தால் சென்னையில் இயக்கப்பட்டு வந்த எழுவது மினி பேருந்துகள் நிறுத்தப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் மினி பேருந்து போக்குவரத்து திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.. மாநகர பஸ்கள் செல்ல இயலாத இடங்களில் இந்த மினி பேருந்துகள் சென்று வந்தன. சென்னையின் பெரிய இடங்களுக்கும் இந்த மினி பேருந்துகள் சென்று வந்தன, ஆட்டோவை விட குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட காரணத்தால் புறநகர் பகுதிகளுக்கும் சென்று … Read more

மத்திய கல்வி அமைச்சகம் அதிரடி அறிவிப்பு – ஜேஇஇ நீட் தேர்வின் பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை!

மத்திய கல்வி அமைச்சகம் அதிரடி அறிவிப்பு - ஜேஇஇ நீட் தேர்வின் பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை!

ஜேஇஇ நீட் தேர்வின் பாடத்திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று மத்திய கல்வித் துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் சில முக்கிய அறிவிப்புகளையும் அறிவித்துள்ளது மத்திய கல்வி அமைச்சகம். கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு மாணவர்களின் சுமையை குறைக்கும் வகையில் சிபிஎஸ்சி மாணவர்களின் பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழக பாடத்திட்டத்திலும் மாணவர்களுக்கு 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் ஜேஇஇ நீட் தேர்வின் பாடத்திட்டத்தில் எவ்வித … Read more

நீண்ட இடைவேளைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன! ஆர்வத்துடன் பள்ளிக்குச் சென்ற மாணவ மாணவிகள்!

நீண்ட இடைவேளைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன! ஆர்வத்துடன் பள்ளிக்குச் சென்ற மாணவ மாணவிகள்!

சுமார் 9 மாதங்களுக்கு பின்னர் தமிழகத்தில் பள்ளிகள் இன்றைய தினம் மறுபடியும் திறக்கப்பட்டு இருக்கின்றன. இன்றைய தினம் பள்ளிகள் திறக்கப்படும் என்ற காரணத்தால் ,நேற்று பள்ளிகளின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இருக்கிறார்கள். பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு தினங்கள் மாணவர்கள் அனைவருக்கும் ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலே கொரோனா பாதிப்பு காரணமாக சென்ற வருடம் மார்ச் மாதம் முதல் கல்லூரிகள், பள்ளிகள், போன்ற கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு … Read more