தேவையின்றி சுற்றி திரிந்த வாகனங்கள்! காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை!
தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிகரித்து வருவதால் தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதையும் மீறி நோய்த்தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிகமாகி கொண்டு வருவதால் கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோல ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது இதனைத் தொடர்ந்து தேவையின்றி யாரும் வீட்டை … Read more