தேவையின்றி சுற்றி திரிந்த வாகனங்கள்! காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை!

தேவையின்றி சுற்றி திரிந்த வாகனங்கள்! காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிகரித்து வருவதால் தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதையும் மீறி நோய்த்தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. நோய்த்தொற்று பரவல் மிகவும் அதிகமாகி கொண்டு வருவதால் கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோல ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது இதனைத் தொடர்ந்து தேவையின்றி யாரும் வீட்டை … Read more

பாமகவின் அதிரடி திட்டம்! உஷாரான உளவுத்துறை!

பாமகவின் அதிரடி திட்டம்! உஷாரான உளவுத்துறை!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தபடி வன்னியர்களுக்கான 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி டிஎன்பிஎஸ்சி அலுவலகம் எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடந்து வருகின்றது. பாட்டாளி மக்கள் கட்சி டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரையில் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று தெரிவித்திருக்கின்றது. வெளி ஊர்களில் ஆர்ப்பாட்டம் என்று சொன்னாலும் கூட அதிகமான கூட்டத்தை கூட்டி டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகை இடுவது என்று முடிவு செய்து இருக்கின்றது பாட்டாளி மக்கள் … Read more

காய்கறிகளை சாலையில் கொட்டிய விவசாயி : தேடி பிடித்து போலீஸ் நடவடிக்கை!

காய்கறிகளை சாலையில் கொட்டிய விவசாயி : தேடி பிடித்து போலீஸ் நடவடிக்கை!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருவதால் பிரதமர் மோடி மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளார். மேலும் இது போன்ற இக்கட்டான நேரத்தில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும், அப்போதுதான் நாம் கொடிய வைரஸுக்கு எதிரான போரில் வெல்ல முடியும் என்று கூறினார். முன்னதாக முதல்வர் பழனிசாமி அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார். இவ்வாறான நெருக்கடியான … Read more

ஊரடங்கு நேரத்தில் இன்ஸ்பெக்டர் செய்த அசிங்கம்! தட்டி கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி

ஊரடங்கு நேரத்தில் இன்ஸ்பெக்டர் செய்த அசிங்கம்! தட்டி கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்று முதல்வர் அறிவுறுத்தியிருந்தார். இந்த உத்தரவை மீறி காரணமின்றி பொழுதுபோக்க வருபவர்களை மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பல ஊர்களில் சுற்றித் திரிந்தவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்வது அல்லது அபராதம் … Read more