அவகாசம் கேட்ட தமிழக அரசு! வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்!

அரசு தரப்பு கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து கொடநாடு கொலை கொலை வழக்கை ஜூலை மாதம் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது நீதிமன்றம். அதிமுகவின் பொதுச்செயலாளராகவும், முன்னாள் முதலமைச்சராகவும், இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகான காலங்களில் அவர் கட்டுப்பாட்டிலிருந்த கொடநாடு பகுதியிலிருக்கின்ற அவருடைய சொகுசு பங்களாவில் கொள்ளை நடைபெற்றது. காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டார், இதுகுறித்த வடக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் நிபந்தனை ஜாமீனில் இருக்கின்ற கேரளா … Read more

நியாயவிலை கடைகளில் அரிசிக்கு பதிலாக இனி இதுதான் வழங்கப்படும்! தமிழக அரசு பிறப்பித்த புதிய உத்தரவு!

கடந்த தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது மாநில உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உரிமையாளரின் ஒரு பகுதியாக ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கேழ்வரகு அரிசிக்கு பதிலாக வழங்கும் திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அரசுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது 2018 … Read more

மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! இவர்களுக்கு மட்டும் வட்டியில்லாத வீட்டுக்கடன்!

தமிழக அரசின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு கடன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகளின் மாநில ஆணையர் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி இருக்கின்ற சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, மத்திய அரசின் தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் மூலமாக மாற்றுத்திறனாளிகள் அதிக எண்ணிக்கையில் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கும் விதத்தில் சுய தொழில் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்க மாநில அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என தெரிவித்திருக்கிறார். இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக … Read more

தமிழக மக்களுக்கு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! இனி எல்லோருக்கும் கொண்டாட்டம் தான்!

கிராமப்புறங்களில் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் வீடில்லாதவர்களுக்கு சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் அரசால் கட்டப்படவிருக்கிறது தமிழக நிதிநிலை அறிக்கையில் 20,000 வீடுகள் கட்டுவதற்கு அரசு மானியம் வழங்க 499.227 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது அதன் அடிப்படையில் பசுமை வீடு திட்டத்தின் முதல் கட்டமாக 299 கோடி நிதி விடுவிப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. இந்த … Read more

விவசாயிகளுக்காக தமிழக அரசு வெளியிட்ட இனிப்பான செய்தி! இன்றே கடைசி நாள் முந்துங்கள்!

தற்போது நாட்டின் வருமானம் பெறுவதற்காக மாநில அரசுகள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்கின்றன. ஆனால் விவசாயிகளை பெரிய அளவில் மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்வதில்லை.இதனால் விவசாயம் மிகவும் நலிவுற்று போய்விட்டது. இதனை கருத்தில்கொண்டு மாநில அளவில் வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும் 2வது பரிசாக 50000 ரூபாயும் 3ம் பரிசாக 40000 ரூபாய் வழங்கப்படவுள்ளது. ஆகவே மாநில அரசின் இந்த பரிசை பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்த … Read more

தமிழக மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன கூட்டுறவுத்துறை அமைச்சர்!

கடந்த தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினால் தமிழக கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் வரையில் நகை அடகு வைத்திருக்கும் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அப்போது தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இப்படி 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் ஸ்டாலின்.ஆனால் தற்போது வரையில் எந்த ஒரு வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்று பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகிறார்கள். பெண்களுக்கான இலவச பயணத்திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனாலும் … Read more

இதை உடனே செய்யுங்கள்! கூட்டுறவு சங்கங்களுக்கு மாநில அரசு விதித்த தடை உத்தரவு!

நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களின் இறுதிப் பட்டியலை தயார் செய்வதற்கு குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது தொடர்பாக அனைத்து கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பியிருக்கின்ற சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சட்டசபையில் சென்ற வருடம் செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி அவை விதி எண் 110ன் கீழ் முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்குட்பட்ட நகை கடன் சில … Read more

நகர்புற உள்ளாட்சிகளில் புதிய பேருந்து நிலையம்! தமிழக அரசு வழங்கிய ஒப்புதல்!

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியீடு இருக்கின்ற அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. அதாவது தனியார் பொதுத்துறை பங்களிப்புடன் திருமங்கலம் நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான நிர்வாக ஒப்புதல் கடந்த 2019 ஆம் வருடம் மே மாதம் தொடங்கப்பட்டது. அதேபோல காஞ்சிபுரம், திருத்தணி, மயிலாடுதுறை, தருமபுரி, நாமக்கல், திண்டிவனம், திருவண்ணாமலை, உள்ளிட்ட 7 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நிர்வாக ஒப்புதல் கடந்த 2020 ஆம் வருடம் ஜனவரி … Read more

குடியரசு தின விழா! பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த அன்பான வேண்டுகோள்!

குடியரசு தின விழாவின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என். ரவி இன்றைய தினம் காலை 8 மணி அளவில் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். ஒவ்வொரு வருடமும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளி குழந்தைகளும், பங்கேற்பது வழக்கம். நோய் தொற்று காரணமாக, நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் வைத்து இந்த வருடம் பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் … Read more

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு பொதுத்தேர்வு! கடைசியாக வாய்ப்பளித்த பள்ளிக்கல்வித்துறை!

10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் உடைய விவரங்களை எதிர்வரும் 31ஆம் தேதிக்குள் பள்ளிகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், 2021 மற்றும் 2022 ஆம் கல்வியாண்டில் பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தங்கள் பள்ளியில் 10 … Read more