டி.என்.பி.எஸ்.சி-யின் புதிய அறிவிப்பு!! 11 மாவட்ட கல்வி அலுவலர்க்கான பணிகள்!

டி.என்.பி.எஸ்.சி-யின் புதிய அறிவிப்பு!! 11 மாவட்ட கல்வி அலுவலர்க்கான பணிகள்! பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான பணிகளை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி.அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுப்பற்றிய செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படுகின்ற அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்ற மாநில அமைப்பானது தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைத் தேர்வு செய்யும் பணியை செய்கிறது. ஒவ்வொரு துறையிலும் காலியிடங்கள் ஏற்படும் போது அதற்க்கான அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வுகள் நடத்தி தேர்ச்சி பெற்றவர்களை அதற்குரிய பணிகளில் … Read more

TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு..விண்ணப்பிக்க கடைசி தேதியுடன்..முழு விவரம் இதோ.!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பது என்னவென்றால் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் படி தடுப்பூசி கிடங்கு ஊழியர் பணியில் 30 பேரும், புள்ளியில் உதவியாளர் பணிகளில் 2 பேரும், புள்ளியியலாளர் பணிகளில் 161 பேர் என 193 பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது . வரும் நவம்பர் 19 தேதி வரை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது` மேலும், … Read more