பசுவை துன்புறுத்துவதால் ஏற்படும் சாபத்தில் இருந்து விடுபட இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்..!!
பசுவை துன்புறுத்துவதால் ஏற்படும் சாபத்தில் இருந்து விடுபட இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்..!! சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும். இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி … Read more