நரம்புகள் வலுப்பெற வேண்டுமா? இவற்றையெல்லாம் பின்பற்றினால் போதும்!
நரம்புகள் வலுப்பெற வேண்டுமா? இவற்றையெல்லாம் பின்பற்றினால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பெரும்பாலானோர் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் எழுதும் பொழுது சோர்வு களைப்பு தலைவலி நிலை தடுமாறல் போன்றவைகள் உண்டாகின்றது. அதற்காக எந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் அத்திப்பழம் இந்த பழத்தை உண்பதன் மூலம் நரம்புகள் வலுப்படும். அத்தி பழத்தை தினந்தோறும் ஒன்று அல்லது இரண்டு வேலை உண்டு வந்தால் நரம்புகள் புத்துயிர் பெறும். … Read more