உங்கள் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருக இந்த எளிய வழிகளை பின்பற்றினாலே போதும்!!

Remedy to get rid of poverty and keep your home office overflowing with money

உங்கள் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் பெருக இந்த எளிய வழிகளை பின்பற்றினாலே போதும்!! வீட்டில் பணம்,நகையின் வரவு அதிகரிக்க அவசியம் லட்சுமி தாயாரின் அருள் இருக்க வேண்டும்.அதற்கு வீட்டை கோயில் போன்று வைத்துக் கொள்வது அவசியம்.அதுமட்டும் இன்றி வீட்டில் சில மாற்றங்களை கொண்டு வருதல்,சிலவற்றை தவறாமல் கடைபிடித்தல் மூலம் லட்சுமி கடாட்சத்தை பெருக்க முடியும். பிறரிடம் வாங்கிய பணத்தை செவ்வாய் கிழமை அன்று கொடுப்பது நல்லது.அதேபோல் பிறருக்கு கடன் கொடுக்குறீர்கள் என்றால் செவ்வாய் ஹோரையில் கொடுப்பது நல்லது. … Read more

வீட்டில் பணத்தை பெருக்கும் சமையலறை பொருட்கள்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது?

வீட்டில் பணத்தை பெருக்கும் சமையலறை பொருட்கள்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது? உங்கள் கையில் பணம் இருந்தால் தான் மதிக்க படுவீர்கள்.பணம் இல்லையென்றால் ஏளனமாக பார்க்கத் தொடங்கி விடுவார்கள்.இங்கு பணம் தான் ஒரு மனிதனுக்கு வாழ்வு கொடுக்கிறது.அதே பணம் தான் ஒரு மனிதனின் வாழ்வை தொலைக்கச் செய்கிறது. இந்த பணத்தை எப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்தாலும் வீட்டில் தங்க வைப்பது எனது சவாலான ஒன்று.காரணம் உழைத்த பணம் கைக்கு வந்ததும் கண்ணை கட்டும் அளவிற்கு செலவுகள் வந்து விடுகிறது. இந்த … Read more

வீட்டில் எப்பொழுதும் செல்வம் நிலைத்து இருக்க இதை செய்யுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!!

வீட்டில் எப்பொழுதும் செல்வம் நிலைத்து இருக்க இதை செய்யுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!! நம் அனைவருக்கும் பணம் மற்றும் நகைகள் முக்கியமான ஒன்றாகி விட்டது.அவசர காலத்தில் நமக்கு யாரும் உதவ முன் வர மாட்டார்கள்.நாம் சேர்த்து வைத்த நகை,பணம் தான் கைகொடுக்கும்.அப்படி இருக்கையில் இவை எப்பொழுதும் வீட்டில் நிலைத்து இருக்க சில வழிகளை மட்டும் கடைபிடித்தால் போதும்.நம் வீட்டில் செல்வம் பெருகி நிலைத்து இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. செல்வம் பெருகி நிலைத்து நிற்க பரிகாரம்:- … Read more

வீட்டு பூஜை அறையில் இதை செய்தால் செல்வம் பெருகி கொண்டே இருக்கும்!!

வீட்டு பூஜை அறையில் இதை செய்தால் செல்வம் பெருகி கொண்டே இருக்கும்!! இன்றைய காலத்தில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவற்றை சேமிப்பது அதைவிட முக்கியம்.பணம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது.நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு,எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது என்பது தான் நிதர்சனம்.இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் ஒரு காரணம் … Read more