இனி இங்கு சுங்கச்சாவடிகளுக்கு அனுமதி இல்லை!!! நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்  வெளியிட்ட முக்கியமான அறிவப்பு!!!

இனி இங்கு சுங்கச்சாவடிகளுக்கு அனுமதி இல்லை!!! நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்  வெளியிட்ட முக்கியமான அறிவப்பு!!! இனி நான்கு வழிச் சாலைகளில் சுங்கச் சாவடிகள் இயங்குவதற்கு அனுமதி இல்லை என்று தமிழ் நாடு மாநில நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ வேலு அவர்கள் அறிவித்துள்ளார். இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கி உள்ளனர். தமிழக சட்டசபையின்  மூன்றாவது நாள் இன்று(அக்டோபர்11) நடைபெற்று. வருகின்றது. இன்றைய கூட்டத்தில் தமிழக பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. … Read more