அடித்து கொடுமை செய்த கணவனை கொன்று விட்டு நாடகமாடிய மனைவி! போலீசார் கிடுக்கிப்பிடி!

அடித்து கொடுமை செய்த கணவனை கொன்று விட்டு நாடகமாடிய மனைவி! போலீசார் கிடுக்கிப்பிடி! குடித்துவிட்டு வந்து தினமும் அடித்து கொடுமை செய்யும் கணவனை, மனைவியே ஆடு கட்டும் கயிற்றின் மூலம் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி பகுதியில், அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் ரகுபதி. 31 வயதான இவருக்கு, மனைவி அருணா இருபத்தி ஆறு வயதான நபர் இவர்களுக்கு 6 வயதில் ஒரு குழந்தையும் 3 வயதில் ஒரு குழந்தையும் என இரு மகன்கள் … Read more

பிள்ளையிடம் தாயின் ஆவேசம்! மகளின் மனஉளைச்சல்! பின் ஏற்பட்ட பரிதாப நிலை!

Mother's obsession with child! Daughter's stress! What a miserable situation that followed!

பிள்ளையிடம் தாயின் ஆவேசம்! மகளின் மனஉளைச்சல்! பின் ஏற்பட்ட பரிதாப நிலை! தற்போது கொரோனா காலத்தினால் பள்ளிகள் திறக்காததால், குழந்தைகள் வீட்டில் உள்ளதால், அவர்களும் நம்மை போல் மன அழுத்தத்தில் தான் உள்ளனர். இதை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இது மன உளைச்சல் என்று கூட தெரியாத நிலையில் தான் உள்ளனர். மேலும் நாம் என்னதான் ஆசைப்பட்டாலும் அவர்கள் விரும்பாமால் நாம் என்ன செய்ய முடியும். நமக்கு ஆசை தான் நம் பிள்ளைகள் … Read more

நடிகை கொடுத்த புகாரின் பேரில் கணவனை கைது செய்த போலீசார்!

Police arrest husband over actress' complaint

நடிகை கொடுத்த புகாரின் பேரில் கணவனை கைது செய்த போலீசார்! மலையாள திரை உலகில் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் சீரியல் நடிகையாக மாறியவர் அம்புலி. இவர் தன்னுடைய இரண்டாவது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக உள்ளதாகவும், அதன் காரணமாக தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இந்த புகாரை கையில் எடுத்த போலீசார் அம்புலியின் இரண்டாவது கணவர் மற்றும் சீரியல் நடிகருமான ஆதித்யன் ஜெயின் என்பவரை கைது செய்துள்ளனர். அம்பிலி முதலில் … Read more